Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் சப்ளை…. அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு…!!

கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஒன்றாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதன் உற்பத்தியை அதிகரித்து தடையின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு  பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி விரிந்துள்ளது. இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைக் பலத்த கட்டுப்பாடுகள் விதித்தும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் ஆக்ஸிஜன் அளவை விட அதிகம் தேவைப்படுவதால் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க… தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று கூறி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் அதனை இலவசமாக வழங்க தயார் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிகளுக்கு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடும் டெல்லி…. பிரதமர் கெஜ்ரிவால் கடிதம்….!!

கொரோனா நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மத்திய அரசின் உதவியை டெல்லி அரசு நாடியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவால் டெல்லியில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊசி மருந்து பற்றாக்குறை… புதிதாக 8 நிறுவனங்களுக்கு உரிமம்….!!

கொரோனா நோய்க்கு சிகிச்சை அழிக்க பயன்படுத்தி வரும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க நான்கு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க உரிமம் வழங்க பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் நோய்தொற்று இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் நோயாளிகளை எடுத்து செல்லும் சிறப்பு’ஸ்டெக்சர்’ கண்டுபிடிப்பு…!!!

அபுதாபியில் காவல்துறையின் மீட்பு பணி ஹெலிகாப்டர்களுக்கு நோயாளிகளை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்வதற்கு நவீன ‘ஸ்டெக்சர்’ வழங்கப்பட்டிருக்கிறது. அபுதாபியில் விமானப் போக்குவரத்து பிரிவின் துணை இயக்குனர் ஒபைத் முகம்மது அல் ஷாமிலி இதுகுறித்து கூறுகையில், ” அமீரகத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுப்பதற்கு பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அபுதாபியில் விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் […]

Categories

Tech |