கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் அதனை கண்காணிக்க 70 தணிக்கையாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. தலைநகர் மும்பையிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருகின்றது. இந்த நோய் அதிகரிப்பு காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கை பற்றாக்குறையாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதைத் […]
