உத்தரகாண்டின் டேராடூன் நகரிலுள்ள டூன் மருத்துவ கல்லூரியில் ஒரு நபரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் ஆழம் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடைபகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 நாட்கள் அவர் ICU-வில் வைக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதிய அளவு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளிபோனது. இதன் காரணமாக அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க […]
