நாளுக்கு நாள் உருமாற்றம் அடையும் கொரோனாவை தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனமாக உள்ளது என்று நோபல் பரிசு வென்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, Dr. அபிஜித் பானர்ஜி மற்றும் Dr. எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவரும் கொரோனா தொடர்பில் உலக நாடுகளை எச்சரிக்கின்றனர். விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர்களது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக புது தடுப்பூசிகள், மருத்துவரீதியான முகக் கவசங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டிய நிலை […]
