Categories
உலக செய்திகள்

ஸ்வாந்தே பாபோ குளத்தில் வீசிய ஊழியர்கள்… எதற்காக தெரியுமா?.. வெளியான வீடியோ…!!!

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாந்தே பாபோவிற்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உற்சாகமாக அவரை தூக்கி குளத்தில் போட்டு கொண்டாடியிருக்கிறார்கள். உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வருடந்தோறும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும். நோபல் பரிசு என்பது சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. தற்போது இந்த வருடத்திற்கான நோபல் […]

Categories
உலகசெய்திகள்

2022 ஆம் வருடம் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு… யாருக்கு தெரியுமா…?

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு விளங்கி வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் உலக அளவில் பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பெல்லாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ் க்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உக்ரைன் மனித உரிமைகள் […]

Categories
உலக செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு… யாருக்கு தெரியுமா?… வெளியான தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் பெண் எழுத்தாளர் ஒருவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, இலக்கியம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் உலக அளவில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்தில் இயற்பியல், மருத்துவம் மற்றும் வேதியியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அனி எர்னாக்ஸ் என்ற […]

Categories
உலக செய்திகள்

தொடங்கியது நோபல் பரிசு மாதம்… மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு தெரியுமா?…

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த வருடத்தில் மருத்துவருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு வழங்கப்படும். உலக நாடுகளை சேர்ந்த மனித உரிமை தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், புது முகங்கள், பொருளாதார வல்லுனர்கள் போன்றோர் நோபல் பரிசு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அதன்படி இந்த வருடத்தில் ஸ்வீடன் நாட்டின் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அழிந்த ஹோமினின்களின் மரபணுக்களும், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!!!

இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாமத்தின் மரபணுக்கள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.

Categories
உலகசெய்திகள்

“இந்த நெருக்கடிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை”… ஐநாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பேச்சு…!!!!!!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொதுசபையில் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகம் முழுவதிலும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து. தற்போது மெல்ல மெல்ல மீண்டும் கொண்டிருக்கிறது. மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம் வறுமை பசி பட்டினி, சமத்துவம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக உலக […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… சோவியத் யூனியன் முன்னாள் தலைவர் மிக்கல் கோர்பசேவ் காலமானார்…!!!!!!

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர் மிக்கல் கோர்பசேவ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக மிக்கல் கோர்பசேவ் இருந்துள்ளார். சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 ஆம் வருடம் முதல் 1991 ஆம் வருடம் வரை யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்துள்ளார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவிற்கு வந்துள்ளது. மேலும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு […]

Categories
அரசியல்

“ரவீந்தரநாத் தாகூரால் பெயர் சூட்டப்பட்டவர்” நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை…. இதோ சில தகவல்கள்….!!!!

சிறந்த பொருளாதார வல்லுனரான அமர்த்தியா சென் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில்  கடந்த 1933-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி பிறந்தார். இவருக்கு அமர்த்தியா சென் என்ற பெயரை ரவீந்திரநாத் தாகூர் சூட்டினார். இதில் அமர்த்தியா என்பதற்கு இறவாத என்பது பொருளாகும். இவர் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இவர் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் identity and violence, […]

Categories
அரசியல்

நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து அறிஞர் ரொனால்டு….. குறித்த நெகிழ வைக்கும் பின்னணி….!!!

பிரிட்டிஷ் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அல்மோராவில் 1857 ஆம் ஆண்டு ரொனால்டு ராஸ் பிறந்தார். தந்தை ராணுவ அதிகாரி. கல்வி கற்பதற்காக 8 வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். பள்ளி, கல்லூரிக் கல்வியை அங்கேயே முடித்தார். சிறு வயதில் கவிதை, இலக்கியம், இசை, கணிதம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையோ தன் மகன் இந்தியாவில் மருத்துவ சேவையில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார்.  இவர் தந்தையின் விருப்பப்படி லண்டனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவப் […]

Categories
அரசியல்

நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் யார் தெரியுமா?…. சரித்திரம் படைத்த அறிவியல் மேதையின் சுவாரசிய தொகுப்பு இதோ…..!!!!

நம் இந்திய தேசத்தை உலகிற்கு தந்தவர்களில் முதன்மையானவர் சர் சி.வி. ராமன் அவர்கள். கடந்த 1888-ம் வருடம் நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தார். இவரது தந்தைக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக சி.வி. ராமன் திகழ்ந்தார். சென்ற 1904ம் வருடம் அவருக்கு 16 வயதான போது சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த வருடத்தில் அவருக்கு மட்டுமே முதல்நிலை […]

Categories
அரசியல்

நோபல் பரிசை வென்ற தண்ணீர் மனிதர்…. யார் தெரியுமா….? சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…!!

ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது என்பது தண்ணீருக்கான நோபல் பரிசு ஆகும். இந்த விருது தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் இந்தியரான ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்பட்ட ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். தண்ணீரின் வளத்தை பெருக்க ராஜேந்திர சிங் பின்பற்றும் வழிமுறைகள் மிகவும் எளிமையானது. இவர் கடைபிடிக்கும் வழிமுறைகள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும், நதிகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் வழிவகுக்கிறது. இந்நிலையில் விருது தேர்வு குழுவினர் […]

Categories
அரசியல்

“ரவீந்திரநாத் தாகூர்” நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்… ஜன கண மன பாடலின் சொந்தக்காரர்…. சுவாரசிய தொகுப்பு….!!!!

உலகிலேயே மிகவும் உயர்வான விருதான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை கொடுத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவுநாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவராக விளங்கும் இவர் தேவேந்திரநாத் தாகூர்- சாரதா தம்பதியினருக்கு மகனாக கடந்த 1861 ஆம் வருடம் மே 7-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இதில் ரவீந்திரநாத் தாகூருடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வீட்டில் கடைசி பிள்ளையாக பிறந்தாலும் உலகமே ஆச்சரியப்படும் கவிஞராக ரவீந்திரநாத் தாகூர் […]

Categories
அரசியல்

பல துறைகளில் கால் தடம் பதித்த மாமனிதர்…. ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறு….!!!!!!!!

நமது நாட்டிற்கும் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர் நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலை எழுதிய ஒரு அற்புதக் கவிஞர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்லாமல் இசை, பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால் தடம் பதித்த அற்புதமான மாமனிதர் அவர். மேலும் கவிதைக்காக நோபல் பரிசு வாங்கியவர் ரவீந்திரநாத் தாகூர். பாரம்பரிய கல்வி […]

Categories
உலக செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக…. நோபல் பரிசை ஏலத்தில் விற்ற பத்திரிக்கையாளர்…. குவியும் பாராட்டு….!!

ரஷ்ய நாட்டில் டிமித்ரி முரடோவ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நோவாயாகாஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். அது மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த நோபல் பரிசில் அவருக்கு கிடைத்த 3.80 கோடி ரூபாய் பணத்தை முதுகெலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொடுத்து உதவினார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர்  நிலவி வருவதால் ஏராளமான மக்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சிறுவர்களுக்காக…. தன் நோபல் பரிசை விற்பனை செய்த ரஷ்ய பத்திரிக்கையாளர்….!!!

ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் உக்ரைன் நாட்டின் சிறுவர்களுக்கு உதவுவதற்காக தன் நோபல் பரிசை விற்பனை செய்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் டிமிட்ரி முரடோவ் என்னும் பத்திரிகையாளர், அதிபர் விளாடிமிர் புடினின் நிர்வாகத்தை கடும் விமர்சனம் செய்பவர். ரஷ்யாவில் பேச்சுரிமையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதற்காக கடந்த வருடத்தில் அவர் நோபல் பரிசை வென்றார். அவருக்கு தங்க பதக்கம் மற்றும் 5 லட்சம் டாலர் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா மேற்கொண்ட போரால் உக்ரைன் […]

Categories
உலகசெய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…. உக்ரைன் அகதிகளுக்கு நிதி… ரஷ்ய பத்திரிக்கையாளரின் செயல்…!!!!

உக்ரைன் அகதிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது நோபல் பரிசை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறார். ரஷ்யாவைச் சேர்ந்தவர்  டிமிட்ரி முரடேவ்(60). இவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். நோவாயா காஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நோபல் பரிசு தொகையினை அவர்  மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக வழங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இவருக்கு வழங்கப்படுமா… 2022 அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு..?

2022 ஆம் ஆண்டு  அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு  வருகிறது . இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், நம் நாட்டின் தேச தந்தையான காந்தி பற்றிய படத்தை இயக்கியதற்காக ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர் டேவிட் ஆட்டன்பரோ , போப்பாண்டவர் பிரான்சில்,  உலக சுகாதார அமைப்பு,  பெலரசின்  மனித உரிமை போராளி ஷிகோனஸ்கயா , உள்ளிட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன .  இதில் உலகின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான எம்.பி.க்கள் பரிந்துரைகளை  […]

Categories
உலக செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு…. மூன்று அமெரிக்கர்கள் தேர்வு…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

இந்த ஆண்டு பொருளாதாரதுறையில் சிறந்து விளங்கிய அமெரிக்கர்கள் மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பொருளாதாரம், அமைதி, மருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் பல்வேறு நாட்டினர் சாதனை படைத்து வருகின்றனர். அவ்வாறு சாதனை படைத்தவர்களை கௌரவிப்பதற்காக நோபல் பரிசு என்னும் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக அமெரிக்கா நிபுணர்கள் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனை டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ […]

Categories
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பத்திரிகையாளர்கள்.. வெளியான அறிவிப்பு..!!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரம், வேதியியல், மருத்துவம், இலக்கியம், இயற்பியல் மற்றும் அமைதி போன்ற துறையில் உலக அளவில் பங்காற்றும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் மருத்துவம் மற்றும் இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை இன்று அறிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த டிமிட்ரி முராட்டா  ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு…. இந்த ஆண்டு இவருக்குத்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

2021 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்த வகையில் ஸ்வீடன் தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : வேதியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.!!

2021ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுவதாக பரிசுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.. வேதியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டும் விஞ்ஞானிகள் 2 பேருக்கு வழங்கப்பட்டது.. இந்த முறையும் அதே போல இரண்டு பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.. முன்னதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு […]

Categories
உலக செய்திகள்

மருத்துவத்துறையில் இருவருக்கு…. நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு…. சுவீடனில் வெளியான தகவல்….!!

சுவீடன் நாட்டில் இன்று வெளியான அறிவிப்பில்  மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் பெரிதும் மதிக்கப்பட கூடிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மேலும் நோபல் பரிசினை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் பொருளாதாரம், மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் மிகவும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி சிறப்பிக்க படுகிறது. இதனால் நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் மிக பெரிய கனவாக திகழ்கிறது. இந்த நிலையில் இன்று 2021 ஆம்  ஆண்டிற்கான […]

Categories
உலக செய்திகள்

அசத்தல் கண்டுபிடிப்பு…. 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!!

2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்தனர். அதில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டம் பட்டாபோஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 2020ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான […]

Categories
உலக செய்திகள்

BREAKING: 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு!!

 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்தனர். அதில், டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டம் பட்டாபோஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 2020ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு […]

Categories
உலக செய்திகள்

நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி…. காணொளி வாயிலாக மட்டுமே நடைபெறும்…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

நடப்பாண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளதாக அதனை வழங்கும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ளதாக ஸ்வீடன் தலைநகரிலுள்ள நோபல் அறக்கட்டளை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு சென்றாண்டு நோபல் பரிசு விழா நடந்தது போன்றே தற்போதும் பரிசு வழங்கும் விழா மிகவும் எளிமையான முறையில் காணொளி […]

Categories
உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் , கிரேட்டா உள்ளிட்ட… “329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை” ..!!

டொனால்ட் ட்ரம்ப், கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் . அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் , சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் 2021 ஆம் ஆண்டின்  நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நோபல் பரிசு உலக அளவில் இயற்பியல் , இலக்கியம் , மருத்துவம் , வேதியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு அங்கீகரிக்கும் விதமாக கொடுக்கப்படும் பரிசு. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு… பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்…!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளிட்ட அனைவரும் நோபல் பரிசுக்கான வேட்பாளராக பலரை தேர்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான நபர்களை பரிந்துரைக்கும் கால அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அதன்பின் அதன் விபரங்கள் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நோபல் பரிசு… இன்று வெளியான அறிவிப்பு… இடம் பிடித்த 2 பேர்…!!!

இந்த வருடத்திற்கான பொருளாதார நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியலில் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில்  பெறுபவர்களில் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் […]

Categories
உலக செய்திகள்

2020-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு “உலக உணவு திட்டம்” அமைப்பிற்கு அறிவிப்பு…!!

2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டம் அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியல், துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது. பசி போக்குதல்,  யுத்தம் பாதித்த பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அளிக்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

அமைதி நோபல் பரிசு பெறும்… மக்களின் பசி தீர்க்கும்… உலக உணவுத் திட்ட அமைப்பு…!!!

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர்.அவ்வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைதி நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பெண் கவிஞர் லூசி க்ளுகிற்கு நோபல் பரிசு…!!

2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூசி க்குழுகிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இலக்கியத்துறை… நோபல் பரிசு பெறும்… அமெரிக்க பெண் கவிஞர்…!!!

இந்த வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் என்பவர் இலக்கியத் […]

Categories
உலக செய்திகள்

வேதியியலுக்கான நோபல் பரிசு – இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு…!!

மரபணு மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசு இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக   அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் […]

Categories
உலக செய்திகள்

வேதியியல் துறைக்கான… நோபல் பரிசு… இடம் பிடித்த இரண்டு பெண்கள்…!!!

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இரண்டு பெண்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய […]

Categories
உலக செய்திகள்

 இயற்பியல் துறை… இந்த வருடத்தின்… நோபல் பரிசு அறிவிப்பு வெளியீடு…!!!

இந்த வருடத்தின் நோபல் பரிசுக்கான பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் இடம் பெற்றுள்ளனர். உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு – மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு…!!

குணப்படுத்த முடியாத மஞ்சள் காமாலை நோய் ஏற்பட காரணமான ஹைபடைசிஸ்சி வைரஸை கண்டுபிடித்ததற்காக இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு மூன்று பேருக்கு பகுந்து அளிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று தொடங்கி, வரும் 12ஆம் தேதி வரை […]

Categories
உலக செய்திகள்

இனி நோபல் பரிசு பெற்றால்…. குவிய போகும் அதிஷ்டம்… வெளியான அறிவிப்பு ….!!

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு கொடுக்கும் தொகை உயர்த்தப் பட்டிருப்பதாக பவுண்டேஷன் தலைவர் தெரிவித்துள்ளார் பொருளாதாரம், அறிவியல், அமைதி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருடந்தோறும் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. அதோடு அவர்களுக்கு தொகை ஒன்றும் கையில் வழங்கப்படும். இந்த தொகையின் அளவு வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம் முதல் நோபல் பரிசு வாங்குபவர்களுக்கு அதிகமாக 1 மில்லியன் கிரவுன் கொடுக்கப்படும் என நோபல் பவுண்டேஷனின் தலைவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததைவிட மூலதனமும் செலவும் நிலையாக இருப்பதனால் […]

Categories
உலக செய்திகள்

அபுதாபி பட்டத்து இளவரசர் செய்த செயல்… நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த அரசு…!!!

அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்த அபுதாபி பட்டத்து இளவரசருக்கு நோபல்பரிசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டினுடைய இமாம்கள் பேரவைத் தலைவர் ஹசன் அல் சல்கூமி கூறுகையில், ” அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இதன்மூலம் உலகில் அரபுகள் மீதுள்ள மதிப்பு மற்றும் மரியாதை அதிக […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பாக இருப்பதால்….. நோபல் பரிசு மிஸ் ஆகிடுச்சு….. பாபா ராம்தேவ் வருத்தம்….!!

கருப்பாக இருப்பதால் தான் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். யோகா கலையின் வல்லுநரும், பிரபல பதஞ்சலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவருமான யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் சமீபத்தில் தனக்கு நோபல் பரிசு கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து சிறப்பு பேட்டியை பிரபல நிகழ்ச்சி ஒன்றில் அளித்திருந்தார். அதில் தான் கருப்பாக இருப்பதாகவும், அழகாக இருந்திருந்தால் யோகா துறையில் தன்னுடைய உன்னதமான பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு நோபல் பரிசு வேண்டும்” பாலத்தின் மீது நின்று அடாவடி செய்த பெண்…!!

பாலத்தின் மீது ஏறி நோபல் பரிசு கொடுத்தால் தான் கீழே இறங்குவேன் என பெண் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மேற்கு வங்காளம் கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஹவுரா பாலத்தின் மீது ஏறி நின்றார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த பெண் பாலத்தின் மீது ஏறி நிற்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்து அங்கு வந்த ஹவுரா காவல்துறையினர், தீயணைப்பு  சிறப்பு குழு வீரர்களுடன் இணைந்து அப்பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சீனர்களால் தயாரிக்கப்பட்டது – நோபல் பெற்ற அறிஞர் பகீர் தகவல் ..!!

எய்ட்ஸ் நோயை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கொரோனா மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என […]

Categories

Tech |