தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோறும் இலவசமாக நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மே மாதம் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையானது நடைபெறும் போதே புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, ஜாமெட்ரி பாக்ஸ் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுவிடும். இல்லையெனில் பள்ளிகள் […]
