ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தனித்து விடப்பட்டு தனியாளாக போராடி வருகிறது. ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைனை நோட்டு அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து படையெடுத்து வருகிறது. இந்த நிலையில் தனியாளாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இதற்கிடையில் நோட்டா நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களது படைகளை களமிறக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நோட்டாவின் உறுப்பினராக உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் மற்ற உறுப்பினர் நாடுகள் ஆதரவு கரம் […]
