நேட்டோ அமைப்பின் நாடுகளான சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேட்ரிட் நகரில் நடந்த தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோ அமைப்பில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அமைப்பில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பை கைவிட்டது. இதனை துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார். இந்த நேட்டோ அமைப்பின் உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற இரு நாடுகள் […]
