Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]

Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்தியதாக நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை… நோட்டீஸ் அகற்றம்!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தேடி கண்டறிந்து அவர்களது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியும் மாநகராட்சி அந்த வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டி.ஜி.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் …!!

போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் இளைஞ்ர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநில மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 18ஆம் தேதி ஓட்டேரி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். குறிப்பாக ஹெல்மட் அணியாத போக்குவரத்து விதி மீறுவோரை பிடித்து வழக்கு பதிவு செய்து வந்தனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கல்லூரி மாணவர் சுரேந்தர் என்பவரை ஹெல்மெட் அணியவில்லை என்று விசாரணை மேற்கொண்டார். அதில் […]

Categories

Tech |