யாரும் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஆவுடையார் கோவில் […]
