Categories
உலக செய்திகள்

அப்படி போடு…. உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி….நோக்கியா நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

ரஷிய படைகள் உக்ரைன் மீது போரின் தாக்கம் காரணமாக ரஷியாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தி  வருகின்றன.  ரஷ்ய சந்தையில் இருந்து, பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் 5ஜி தொழில்நுட்ப விநியோக நிறுவனமுமான நோக்கியா வெளியேறுவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து அதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள், ரஷ்யாவிலிருந்து தங்கள் சேவையை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் பல உற்பத்தி நிறுவனங்களும் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வருகின்ற […]

Categories
டெக்னாலஜி

அறிமுகமாகும் ‘பியூர்புக் புரோ லேப்டாப்’…. பிரபல நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு….

பிரபல நிறுவனமான நோக்கியா தற்போது ‘ பியூர்புக் புரோ லேப்டாப்’-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் பிரபலமான நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பின்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் தற்போது ‘பியூர்புக் புரோ லேப்டாப்’-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் மற்றும் 17.3 இன் என இரண்டு விதமாகவும் அறிமுகம் செய்ய உள்ளனர். மேலும் இந்த லேப்டாப்பில் அலுமினியம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பு… போடு தகிடதகிட….!!!

90s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த செல்போன் என்றால் அது #Nokia தான். நோக்கியா போனை பயன்படுத்தாத நபர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் அதன் பயன்பாடு தற்போது மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் #Nokia6310 செல்போனை, அதன் 20 ஆம் ஆண்டு தினத்தன்று மீண்டும் வெளியிட உள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. வயர்லெஸ் எப்எம் ரேடியோ, snake கேம்உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளியாகும் இந்த செல்போனின் விலை ரூ.4515 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னை ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதேபோல சென்னை வால்டாக்ஸ் சாலை முகாமில் தங்கியிருந்த ஆர்.பி.எஃப் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு […]

Categories

Tech |