Categories
உலக செய்திகள்

பகீர்!…. நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட்”… 3 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

நொய்டா நாட்டில் சமீபகாலமாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகையை தருவதாக கூறி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏக் உபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கொண்டு வர ஏன் இவ்ளோ late…? உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!

ஆர்டர் செய்த பிரியாணி கொண்டு வர தாமதமானதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள அன்சில் பிளாசா மாலில் அமைந்துள்ள ஜாக் உணவகத்திற்கு நேற்று இரவு 3 நபர்கள் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார்.  இதனை அடுத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து […]

Categories
தேசிய செய்திகள்

நொய்டா இரட்டை கோபுரம்…. 9 நொடியில் தரைமட்டம் ஆகிடும்…. நீதிமன்ற உத்தரவு….!!!!!

உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டாவில் சூப்பர் டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டி இருக்கிறது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி உடைய இந்த குடியிருப்பில் இதுவரையிலும் யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 டவர்களும் இருக்கிறது. இந்த நிலையில் அந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் பெறப்பட்டது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த வருடம் கட்டிடங்களை வெடி வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… அபாய பகுதியாக மாறும் நொய்டா… உதவி எண்கள் அறிவிப்பு…!!!!!

நொய்டா பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா  தொற்றால் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 குழந்தைகள் உட்பட 70 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் பகுதியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருப்பது அந்த பகுதியில் சுகாதார அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நொய்டா  மற்றும் புது தில்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் இன்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

டிச. 31 வரை 144 தடை உத்தரவு….  ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலால் அரசு அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகம்,  டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிறகு தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

டியூஷன் மாஸ்டருடன் உல்லாச வாழ்க்கை…. திடீரென ஏற்பட்ட திருப்பம்…. பக்கா பிளான் போட்ட பெண்….!!!!

நொய்டாவில் சேர்ந்த 39 வயதான பெண்ணிற்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் இளைஞருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் உண்டாகியுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், டியூசன் மாஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டா விட்டு தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர்-க்கு சென்றுவிட்டார். 35 வயதுடைய அந்த நபருக்கு சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடூரம்!”.. கணவரை காப்பாற்றுமாறு கெஞ்சி அழுத மனைவி!”.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்கள்.!!

பீகாரில் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நொய்டாவில் வசிக்கும் தம்பதி ரவுஷன் சந்திரா மற்றும் ருச்சி. இவர்கள் ஹோலி பண்டிகைக்காக கடந்த மார்ச் மாதம் பீகாருக்கு வந்திருக்கின்றனர். அப்போது ரவுஷனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தன் கணவரை ருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், ருச்சியின் ஆடையை இழுத்து பாலியல் ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு… அவதிப்படும் நோயாளிகள்..!!

நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தினமும் […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் அரக்கண்” நாங்க உங்க பிள்ளைங்க…. தந்தையால் நேர்ந்த கொடுமை…. பிள்ளைகள் எடுத்த முடிவு… தாயின் உருக்கம்…!!!

தன் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணவனை மகள்களோடு சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நொய்டாவில் ஐம்பது வயது நபர் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் கழுத்தை நெரித்து மனைவி மற்றும் மகள்கள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி தெரிவிக்கையில், “என் கணவருக்கு குடி மற்றும் போதைப் பழக்கம் இருந்து வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவை மீறிய 2000 வாகனங்களுக்கு அபராதம்.!!

ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அதை பின்பற்றாத 2000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உ.பி: நொய்டாவில் 144 தடை உத்தரவு ….!!

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உத்திரபிரதேச மாநிலத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள நொய்டாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு என மாசட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |