பகலில் பெண்கள் நைட்டி அணிந்தால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்ட புதிய கிராமம். பெண்கள் இரவில் அணிவதற்காக தயார் செய்யப்பட்ட உடையை நைட்டி. இப்பொழுது பெண்கள் பெருமளவில் பகலிலும் நைட்டி அணிவது வழக்கமாக உள்ளது. மேலும் வீட்டில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு கூட பெண்கள் நைட்டி அணிந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு, கோதாவரி மாவட்டம் தொகளபள்ளி கிராமத்தை சேர்ந்த வட்டி என்ற மலைவாழ் மக்கள் ஒன்று கூடி 9 நபர்கள் கொண்ட […]
