Categories
மாநில செய்திகள்

நேஷனல் ஹெரால்டு விவகாரம்…. அறப்போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்கும்…. மாஜி அமைச்சர் பகீர் தகவல்…..!!!!!!!!!!

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்லையில் அமலாக்கத்துறை என்னும் பெயரில் பொய்  குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தும் விசாரணையை கண்டித்து மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று வண்ணார் பேட்டையில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு அமைதி வழி சத்யகிரக போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு…. சோனியா காந்தி ஆஜராக கால அவகாசம்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவரது […]

Categories
தேசிய செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு….. ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜர்….!!!!

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆஜரானார். நேஷன்ல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று முதல்நாளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், 2வது நாளாக இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

Categories

Tech |