Categories
மாநில செய்திகள்

சரசரவென விற்று தீர்ந்த சரக்கு….. ஒரே நாளில் ₹252.34 கோடி வசூல்….. களைகட்டிய மதுபானம் விற்பனை….!!!

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் சுமார் 252.34 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் நேற்றைய தினமே மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 52.78 […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. சீன நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்….!!

ஜின்ஜியாங் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் ஜின்ஜியாங் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இந்த  நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம்  அந்நாட்டு நேரப்படி இரவு 9.41  மணிக்கு ஏற்பட்டுள்ளதாக பிரபல பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வேலையை சீக்கிரம் முடிங்க… உடனே செயல்பாட்டுக்கு வந்தாகணும்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி….!!!

ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆலைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தென்பட தொடங்கியுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, படுக்கை வசதி போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்த உடன் அவை நான்கு லட்சம் படுக்கைகளுக்கு வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி ஒழுங்காற்று குழு… நேற்று நடந்த 36 வது கூட்டம்… 4 மாநிலம் பங்கேற்பு…!!!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 36 வது கூட்டம் அக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடந்து முடிந்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 36வது கூட்டம் அந்தக் குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.தமிழகம் சார்பாக திருச்சி நீர்வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 118 பேர் கொரோனாவுக்கு பலி …!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று  ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் மேலும் 5,734 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,8649 ஆக அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,834 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் […]

Categories

Tech |