கோவை அருகே தங்கையின் திருமண செலவிற்காக பணத்தை ஈட்ட பகுதி நேர வேலைக்கு சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மாணிக்கவாசகன் என்பவரின் மகன் 25 வயதான யுவராஜ். ஐடி ஊழியரான இவர் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் பகுதி நேர வேலையை செய்து வந்தார். மாலையில் வேலைக்கு சென்று இரவு 10 […]
