Categories
உலக செய்திகள்

அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய சீன மக்கள்… 2 வருடங்களுக்கு பின்… களைகட்டிய சைவத்திருவிழா…!!!

தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த கோயில் ஒன்றில் நடைபெறும் சைவத் திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் சீன மக்கள் வழிபடும் சாம்கோம் என்ற கோயில் இருக்கிறது. சீன மக்களின் புனித கோயிலான அங்கு ஒவ்வொரு வருடமும் சைவத் திருவிழாவானது ஏழு நாட்கள் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் அந்த திருவிழாவை  நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று நடந்த அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழா”… அருந்ததி படம் பாணியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் ….!!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள நரசிங்கபுரம் மகாலட்சுமியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. முன்பாக காப்புகட்டி விரதம் இருந்த பெண்கள் வலையபட்டியிலிருந்து சேர்வை ஆட்டம், வாணவேடிக்கையுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. அதன்பின் நேர்த்திக்கடன் செலுத்தவந்த பெண்கள், ஆண்கள் என 50 பேர் கோயில் முன் வரிசையாக அமர்ந்தனர். அதனை தொடர்ந்து கோவில் பூசாரி தேங்காய்களை வைத்து பூஜைசெய்து, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா”… வினோத முறையில் நேர்த்திக்கடன் செய்த பக்தர்கள்…!!!

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நூதன முறையில் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி அருகே பழமை வாய்ந்த கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கி சிறப்பான முறையில் நடந்து வருகின்றது. மக்கள் இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள். இன்று நாடு செலுத்துதல் மற்றும் பொங்கல் விழா நடைபெற்ற நிலையில் பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஈட்டி, வைத்தான குச்சி, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு நேர்த்திக்கடனா…. “சேறு பூசி செருப்பால் அடித்த உறவினர்கள்”…. திருவிழாவில் நடந்த வினோதம்..!!

அய்யலூர் அருகில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் உடலில் சேறு பூசி செருப்பால் அடித்தும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே  தீத்தாகிழவனூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில்   மாரியம்மன், பகவதி அம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் ஒவ்வொரு வருடமும் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 27- ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டுக்கு பதில் மனிதனின் தலையை வெட்டிய கொடூரம்…. உச்சக்கட்ட பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையிலுள்ள எல்லம்மா கோவிலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட பிராணிகளை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்ச்சியில் நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்ற நபர் மது அருந்திவிட்டு முழு போதையில் இருந்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி படுத்தால் நினைத்தது நடக்கும்…! நேர்த்தி கடன் வினோதம்… தர்மபுரியில் நடந்த திருவிழா …!!

தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரையில் புரண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ. சப்பானிப்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற இந்த விழாவில், அம்மன் கரகத்தை தூலால் ஆற்றங்கரையில் வைத்து ஒரு பகுதியில் ஆண்களும், மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சாமிக்கு நேர்த்திக்கடன்” வேலை கிடைத்துவிட்டது…. தண்டவாளத்தில் தலையை வைத்த வங்கி அதிகாரி…!!!

வங்கி அதிகாரி ஒருவர் தனது உயிரை சாமிக்கு காணிக்கையாக கொடுக்க தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பந்தன்காட்டில் வசிக்கும் செல்ல சுவாமியின் மகன் நவீன்(32). இவர் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காததால் விரக்தியுடன் இருந்துள்ளார். அச்சமயம் நவீன் தனக்கு ஒரு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக கொடுப்பதாக கடவுளிடம் வேண்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியாவில் நவீனுக்கு உதவி மேலாளராக வேலை கிடைத்து பணிபுரிந்து வந்துள்ளார். […]

Categories

Tech |