நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதியதில் கணவன்-மனைவி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி முனீஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரசேகரின் இருசக்கர வாகனத்தோடு மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சந்திரசேகர் மற்றும் முனீஸ்வரி […]
