Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த… இந்திய தூதரக அதிகாரி… பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு…!!

ராமேஸ்வரத்துக்கு வருகை தந்த இந்திய தூதரக அதிகாரி பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கையில் இந்திய தூதரக அதிகாரி கோபால்பக்லே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை, புயலால் அழிந்து போன கிறிஸ்தவ ஆலயம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், தூண்டில் நரம்பு, மீன்பிடி விசைப் படகுகள் உள்ளிட்டவைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தனுஷ்கோடி கடல் பகுதியின் கடலின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடந்துவரும் வளர்ச்சி பணிகள்… அதிகாரிகள் திடீர் ஆய்வு… குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்…!!

கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தாழையூத்து கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. அதனை நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பொதுமக்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மீன்களை வைகை அணையில் விட்ட… மாவட்ட ஆட்சியர்… பூச்சிக்கொல்லி ஆய்வகத்தையும் நேரில் சென்று ஆய்வு…!!

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள தனியார் பூச்சிமருந்து விற்பனை நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடி செலவில் அமைக்கப்படும்…ஒன்றிய அலுவலகம்… திடீர் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி…!!

நாமக்கல் மாவட்டம் மோகனுர் பகுதியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்தின் கட்டுமான பணிகளை உரக்க வளர்ச்சித்துறை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் ஊராட்சிதுறை கூடுதல் துறை இயக்குனர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சரவணன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மோகனுரில் சுமார் 2 கோடியே 93 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்… நடந்து வரும் வளர்ச்சி பணிகள்… நேரில் சென்று திடீர் ஆய்வு…!!

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங் மாவட்டத்தில்  பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து வளம் மீட்பு பூங்காவில் அமையவுள்ள மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திரம் அமைக்கும் இடத்தையும், அதன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்… மருத்துவமனையில் திடீர் ஆய்வு… சத்தான உணவு வழங்க உத்தரவு…!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பொது பிரிவு என அனைத்து பிடிவுகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரத்த வங்கியில் நடைபெறும் பணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அபாரதத்திலிருந்து தப்பிக்க… முகக்கவசம் அணிய வேண்டும்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் நலன் குறித்தும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து வரும் கொரோனா சிறப்பு […]

Categories

Tech |