சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரிடம் 8 மணிநேரமாக நடந்த விசாரணை நடத்தினர். சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக. முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு எம்ஆர். விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் லஞ்ச […]
