தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது தன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும், சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டும் […]
