தமிழகத்தில் அரசு டாஸ்மாக்கின் கீழ் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருந்த் போதிலும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை எங்கும் அமைக்காது என்றும், கடைகளுக்கான இடம் மாறுதல் மட்டுமே செய்யப்படும் என்றும் டாஸ்மாக் திறக்கும் நேரத்தை […]
