கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம் , புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அதற்கு பதில் பல நிலுவையில் இருந்ததால் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் காணொலி மற்றும் நேரடி விசாரணை என்று கலப்பு முறையில் முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு […]
