உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதங்கள் போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போர் ஆகும் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. மேலும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து கவலையுடன் நாடு திரும்பினர். எனவே மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க […]
