Categories
மாநில செய்திகள்

அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல்… பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது 2022  – 23 ஆம் வருடத்திற்கான நேரடி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் ஆனது வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் நடப்பாண்டில் பள்ளி குழந்தைகளுக்கு இடையே காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை சற்று குறைந்து கொண்டே வருகின்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு இன்று(மார்ச் 16) முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா  3-வது அலையின் காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடைபெற்று வந்தன. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஜன-10 வரை நேரடி வகுப்பு ரத்து…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரிக்கு பிறகு நேரடி வகுப்புகள்…. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுக்கான அனைத்து பருவ தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்தும், சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பெரும்பாலான கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடித் தேர்வு நடத்த அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு… நேரடி வகுப்புகள்… இன்று முதல் துவக்கம்…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கபட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படும் என்றும், செய்முறைத்தேர்வு, Viva Voce ஆகியவற்றையும் விரைந்து நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரிக்குப் பின் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி […]

Categories

Tech |