Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. நேரடி நெல் கொள்முதல் குறித்து புகாரா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விவசாயிகள் நெல் விற்பனை குறித்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் ஆலோசனை பெறவும், அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கவும் மூலவர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லா தொலைபேசி எண் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் 1800 599 3540 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த வசதியை தமிழக உணவுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. அதிரடி அறிவிப்பு…..!!!!

இணையத் தளத்தில் பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யலாம் என்று திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in, www.tncsc.edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் செய்ய இணையதள வசதி…. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

விவசாயிகள் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏற்றவாறு இணையத்தில் பதிவு செய்து கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யலாம். அதற்காக இணையதள வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுடைய பெயர், ஆதார் எண், சர்வே எண், வங்கி கணக்கு எண், போன்ற விவரங்களை எளிய முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதன்பின் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்ய ஏற்றவாறு அதில் சில  வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி WWW.TNCSC.TN.GOV.IN மற்றும் WWW.TNCSC-EDPC.IN போன்ற இணையதளத்தில் பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1மூட்டை கூட வரல…! இனி எல்லாமே வரும்…. திமுக அமைச்சர் உறுதி …!!

நேரடி நெல் கொள்முதல் ரகங்களில் அனைத்து ரக நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும் என உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த டிகேஎம் 9 ரக நெல் ஒரு மூட்டை கூட இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட வில்லை […]

Categories
மாநில செய்திகள்

 விவசாயிகளே… இனி கவலை வேண்டாம்… இன்று முதல் திறப்பு… அமைச்சர் உத்தரவு…!!!

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதற்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நெல் மணிகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 189 நேரடி […]

Categories

Tech |