Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி தேர்வு ரத்து?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் கால அட்டவணையை மாநில அரசு வெளியிட்டு வருகின்றன. இதனிடையில் ICSE தேர்வு வாரியங்களும் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடுமோ என்ற பயத்துடன் மாணவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: 10, 12ம் வகுப்புகள் நேரடி தேர்வு வேண்டாம்…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது!”…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே 2 செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடந்ததால் மூன்றாவது செமஸ்டர் நேரடி தேர்வு தான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த செய்தி உண்மையில்லை…. மாணவர்களே இதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு கிடையாது. செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டும் நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கடிதம் ஒன்று வெளியானது. இந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யுஜிசி அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யுஜிசி கடிதத்தை போல யாரோ போலியாக கடிதத்தை தயாரித்து உள்ளார்கள் என்றும், அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்ட கல்லூரி மாணவர்களுக்கு…. டிசம்பர் 20 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நேரடி தேர்வுகள் தொடங்கும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளில் இனி…. உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாலிடெக்னிக், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் நேரடியாகவே தேர்வுகள் நடைபெறும். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா இருங்க…. அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு கடந்த ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதன் பிறகு  கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான அனைத்து பருவ தேர்வு […]

Categories

Tech |