நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு தொடர்ந்து பதில் […]
