ரூபாய் நோட்டுகளில் நேதாஜியின் படம் இடம்பெறக்கூடிய வழக்கை மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற கோரிய வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என நம்பப்பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் […]
