உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை தடுக்கும் அடிப்படையில் நேட்டோ தளங்களின் மீது ரஷ்யபடைகள் தாக்குதல் நடத்தலாம் என்று முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் அந்நாட்டுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளிலிருந்து அளிக்கப்படும் ஆயுத உதவிக்களை தடுக்க நேட்டோபடைத் தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் லார்ட் ரிக்கெட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் […]
