ரஷ்ய அதிபருக்கு நேட்டோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ஐரோப்பாவில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ரஷ்யா ஒரு போதும் உக்ரைனை ஜெயிக்காது என்று கூறியுள்ளார். அதன் பிறகு ரஷ்யாவின் திட்டத்தை முறியடிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ அமைப்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் வழங்கும். இதனையடுத்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மற்றொரு […]
