நேட்டோ அமைப்பானது, ரஷ்யாவை எதிர்த்து போர் தொடுக்க உக்ரைன் நாட்டிற்கு ராணுவ உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 75 நாட்களை தாண்டி போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. இதனால், ரஷ்ய படைகள் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளும் பொருளாதார உதவியும் இராணுவ உதவியும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய நாட்டை எதிர்த்து தொடர்ந்து போரிடுவதற்கு ராணுவ உதவி […]
