கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி பணிகள் சென்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது. தற்பொழுது வயல்களில் இருக்கும் நெற்பயிர்கள் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருக்கின்றது இந்த நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கம்பம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பூங்கோதை […]
