மயிலாடுதுறையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. மேலும் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 60 ஆயிரம் டன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் […]
