நாகப்பட்டினத்தில் நெல் மூட்டைகளை மதுபோதையில் தீ வைத்து கொளுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் பகுதியில் ஐயாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்கோவன் என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக மருங்கூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடம் இல்லாத காரணத்தினால் அங்கு உள்ள […]
