தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அதனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை தொடரும் என வானிலை […]
