Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நெல் பயிருக்கு காப்பீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை 559.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையம் மூலமாக உரிய பிரிமியம் தொகை […]

Categories

Tech |