Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு நெல் அறுவடை அதிகரிக்கும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகம் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் நுகர்ப்பொருள் வாணிப கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக 100 கிலோ உடைய குவிண்டால் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை  வழங்கப்படும். பின்னர் அந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் விவசாயிகளுக்காக இன்னும் 6 மாதங்களுக்குள்”…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தச்சூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மழைக் காலங்களில் நெற் பயிர்களை வீணாகாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கினார். அதன்பின் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த வருடத்தில் 94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். அதன் பிறகு நெற் பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதால் அதை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி ஒரு பைசா கூட வாங்க கூடாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இனி ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நெல்கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு…. விழுப்புரத்தில் 20 இடங்களில்…. அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்….!!!

விழுப்புரத்தில் சுமார் 20 இடங்களில் அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் விழுப்புரம், உணவு தானிய உற்பத்தியில் முக்கிய மாவட்டமாக திகழ்கிறது. அங்கு காரிப் பருவ நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. எனினும் விவசாயிகள் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், இடைத்தரகர்களின் செயல்களையும் தடுப்பதற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவிருக்கிறது. விவசாயிகளின் நெல்லுக்கான […]

Categories

Tech |