Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19%ஆக அதிகரிப்பு… உடனடியாக அமல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் கோரிக்கையின் பெயரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

19% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் – மத்திய அரசு முடிவு

நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19% வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத  அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத  நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

45 வருடங்களில் இல்லாத அளவிற்கு.. “நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி”… விவசாயிகள் கவலை…!!!!!

கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்கொரியாவின் வேளாண்மை உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்த நாட்டில் அரிசியின் விலை கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட இந்த வருடம் 24.9% குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் சமீபகாலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்”… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை கண்காணிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இவர்கள் விவசாயிகளிடம் நெல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கப்படுகிறது என்பதை […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த ரக நெல் சாகுபடி கொள்முதல் இல்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நெல் கொள்முதலில் மாற்றம் செய்யப்பட உள்ளது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது,தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிகேஎம் 9 ரக ரக நெல் சாகுபடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி கட்டணமில்லா தொலைபேசி சேவை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அமைச்சர் சக்கரபாணி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த அமைச்சர் சக்கரபாணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்கொள்முதல் நிலையங்களில் தவறு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.3.25 என வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.10-ஆக உயர்த்தினார். பருவகால உதவுபவர்களுக்கும் காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100, பருவகால பட்டியல் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. தினமும் 1,000 நெல் மூட்டைகள்?…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் www.tncsc.edpc.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளது. அதாவது அதிக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் நெல் கொள்முதல்…. விவசாயிகளுக்கு அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!!

ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்ய தெரியாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதாவது இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தனி ஊழியர்களை நியமித்து அவர்களின் உதவியுடன் ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மு க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வு கூட்டத்தில் அப்பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களை டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆட்சிப்பணி அலுவலர்களுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மேலும் மழை ஆங்காங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல…. 2இல்ல… 140க்கு இலக்கு வைத்த அமைச்சர்….. வேகம் காட்டும் தமிழக அரசு …!!

140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அறிவிப்புகளை பதில் உரையின் முடிவில் வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமானம் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள அத்தனை காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும்  50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 20 […]

Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் – நாளை அ.ம.மு.க. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவையாற்றில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவேரி டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாகவே மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் […]

Categories
மாநில செய்திகள்

‘பயிர் தான் விவசாயிகளின் உயிர்’… முதல்வருக்கு தெரியாதா?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் நெல் முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படாமல் குவியல் குவியலாக நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் அனைத்தும் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” விளைந்தும் விவசாயிகளுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நெல்லை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை மிரட்டும் ஊழியர்கள் …!!

நாகை மாவட்டம் வழுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நெல்லை கொள்முதல் செய்வதற்காக 149 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வலுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொள்முதல் நிலையங்கள் முடக்கம் – சேமிப்பு களமாக மாறிய ஆறு வழிச்சாலை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் ஆறு வழிச்சாலை விவசாயிகளின் சேமிப்பு நெற்களமாக  பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி நீரை கொண்டு மூன்று போக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொள்முதல்் நிலையங்கள் முறையாக செயல்படாத காரணத்தால் கடந்த முப்பது நாட்களாக அறுவடை செய்யப்படும் நெல், வாலாஜாபாத், சுங்குவாசத்திரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் அலட்சியத்தால் தெருவில் நெல்லை குவித்துவைத்து காத்திருக்கும் அவலம் ….!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் சொந்த செலவில் கிடங்கு அமைத்துக் கொடுத்த விவசாயிகள் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீதிகளில் நெல்லைக் கொட்டி காத்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளிடமிருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு – வேளாண்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார். உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா மற்றும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், செடிகளில் கருகிய 35,000 மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories

Tech |