தமிழக அரசின் கோரிக்கையின் பெயரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக […]
