Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி”… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!!!

ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்கள். அப்போது சிங்கிகுளம் இந்திரா நகரில் வாழ்ந்து வரும் விவசாயியான முருகன் என்பவர் மனு கொடுக்க வந்த பொழுது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சோசியல் மீடியாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்”… விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்…!!!

சோசியல் மீடியாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் 29 வயதுடைய முத்துக்குமார். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, இணையத்தில் அந்தப் பெண்ணு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதுகுறித்து புகார் வந்ததையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் சைபர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு அளித்த மாணவ, மாணவிகள்..!!

நிரந்தர சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் ஷேக் அயூப், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் நல அலுவலர் சரசுவதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சேரன்மாதேவி அருகில் புதுக்குடி இந்திரா காலனியில் வசித்து வந்த மாரிமுத்து என்பவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு கேட்டு… பொதுமக்கள் கலெக்டரிடம் மனு…!!!

குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கடை கேட்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு கேட்டும் பொது மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நெல்லை அருகில் பாலாமடை இந்திரா நகரில் வசித்து வந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் ஊரில் ரேஷன் கடை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 பேர் கொடூர கொலை.… “உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு”… முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தல்…!!!!

நெல்லை அருகில் கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நெல்லை மாவட்டம், மானூர் அருகில் நாஞ்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் கட்டிட காண்டிராக்டர் ஜேசுராஜ்(73). இவர் தம்பி மரியராஜ்(56) கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்துள்ளார். இவர்களுடைய சகோதரி வசந்தா(40) பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கும் அதே ஊரிலுள்ள இவர்களுடைய சித்தப்பா மகனான அழகுமுத்து என்பவருக்கும் இடையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… “விஷம் குடித்த நர்ஸ் மற்றும் மகள் மரணம்”…. சோக சம்பவம்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து நர்ஸ், அவருடைய மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சந்திப்பில் சி.என். கிராமத்தில் வசித்து வருபவர் காற்றாலை இன்ஜினியர் மாடசாமி. இவருடைய மனைவி சுமதி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சுமதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது சுமதி மற்றும் இளைய மகள் சுப […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ஒரு பெண் உட்பட 3 பேர் விரட்டி விரட்டி கொலை…. பெரும் பரபரப்பு…..!!!!

நெல்லை தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசந்தா, ஜேசுராஜ், மரியராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“4 1/2 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த கொள்ளை கும்பல்”… 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸார்…!!!

நெல்லை மாவட்டம் அருகே நகைகளை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் புதுமனை தெருவில் வசித்து வரும் மைதீன் பிச்சை என்பவருக்கு பஜாரில் நகை கடை ஒன்று உள்ளது. சென்ற 11ஆம் தேதி கடையில் இருந்து 4 1/2 கிலோ தங்கத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி நகைகளை எடுத்து சென்றார்கள். படுகாயமடைந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இச்சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சியில் வியாபாரிகள்…. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த பிச்சிப்பூ விலை…!!!!!

ஒரே நாளில் பிச்சிப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள்  இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைவாக காணப்பட்டு வந்த நிலையில் திடீரென நெல்லை மலர் சந்தைகளில் உள்ள பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

நெல்லையப்பர் கோவில் அதிசயம்…. வைரலாகும் புகைப்படம்…!!!!!!

நெல்லையப்பர் கோயிலில் நிகழும் அதிசயத்தை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து மனம் உருக வேண்டி செல்கின்றனர். தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். தமிழகத்திலேயே மூன்று மூலவர்களை கொண்ட திருக்கோயிலாக  நெல்லையப்பர் கோயில் மட்டுமே இருக்கிறது. மூலவரான வேண்ட வளர்ந்த நாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவரே  நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த கோவிலுக்குள் சிவ லிங்கத்தின் மத்தியில் அமைப்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை…. 6 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

நெல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதை தடுப்பதற்காக துணை போலீஸ் கமிஷனர் டி.பி,சுரேஷ்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவல்துறையினர் பாளையங்கோட்டை பகுதியில் சோதனை நடத்தி வந்த போது 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை பர்கிட் மாநகரில் வசித்து வந்த 23 வயதுடைய முகமது அஸ்லாம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த பெண்…. “குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் கொடுங்க”…. நீதிமன்றம் உத்தரவு..!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் வாரிசுகளுக்கு ரூபாய் 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பை அருகில் ஆலடியூர் பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27- ம் தேதி  என் தாயார் சவரியம்மாள் எங்கள் ஊரில் இருக்கின்ற மணிமுத்தாறு பேரூராட்சி மூலம் பராமரிக்கப்படும் பொது கழிப்பறை சென்றுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. போனில் வரும் மர்ம அழைப்பு…. அந்த தப்ப மட்டும் செஞ்சுராதீங்க….!!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்குடியில் வசித்து வரும் துரை (வயது 37) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய செல்போனிற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கி கணக்கை புதுப்பிக்க போனுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை நம்பி துரையும் லிங்கை கிளிக் செய்துள்ளார். இதையடுத்து அவருடைய வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 750 பணம் திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாப பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாபநாசம் அருகில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள டானா அனவன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருமலைசாமி(50). இவருக்கு பூமாரி என்ற மனைவியும், வசந்தகுமார், முத்துக்குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்களும் உள்ளனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகனான அஜித்குமார் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். திருமலைச்சாமி கட்டிடங்களை இடிக்கும் பணிகளில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டி.எஸ்.எஸ்.மணி எழுதிய புத்தக வெளியீட்டு விழா…. எம்.பி கனிமொழி பங்கேற்பு..!!

பாளையங்கோட்டையில் நடை பெற்ற  நூல் வெளியீட்டு விழாவில் எம்.பி. கனிமொழி பங்கேற்றுள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ‘மாண்புமிகு’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தை  டி.எஸ்.எஸ்.மணி எழுதியுள்ளார். தொழில் அதிபர் டி.எம்.நடேசன் தலைமை தாங்கிய இந்த விழாவில் கனிமொழி எம்.பி., நூலை வெளியிட்டுள்ளார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நூலை பெற்றுள்ளார். மேலும் நூல் ஆசிரியர் டி.எஸ்.எஸ்.மணி ஏற்புரை வழங்கினார். இந்த விழாவிற்கு வந்தவர்களை கவிஞர் துரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்தை எழுதி கொடு…. தாய், தந்தை, மனைவி மூவரையும்… அரிவாளால் வெட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்..!!

சொந்த மகனே தாய் தந்தையை சொத்து தகராறில் அரிவாளால் வெட்டி மனைவியையும் தாக்கியதால் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், பரப்பாடி அருகிலுள்ள காத்த நடப்பு பகுதியில் 70 வயதான நாகராஜன் மற்றும் 60 வயதுள்ள முத்துலட்சுமி என்ற அவரது மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதியருக்கு 1 மகளும் 2 மகன்களும் இருந்துள்ளனர் . இவர்களது மூத்த மகன் 37 வயதான முத்துப்பாண்டி. இவருக்கு 36 வயதில் மோகனசுந்தரி என்ற மனைவியும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… அடுத்த ஆபத்து… தீவிரமாக பரவும் காய்ச்சல்… 2 பேர் உயிரிழப்பு…!!!

நெல்லையில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று  வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் படுபவர்கள் பகல் நேரங்களில் நன்றாக இருப்பதாகவும், மாலை நேரங்களில் இந்த காய்ச்சல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக  தலை சுற்றல், தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பாதிப்புடன் பலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டேன் டீ அதிகாரி தற்கொலை…. பணிச்சுமை காரணமா?…. போலீஸ் விசாரணை..!!

டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சரவணன் (40) என்பவர்  நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவிக் கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனை காரணமாக இரண்டுபேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மூதாட்டி அளித்த புகார்…. 14 வயது சிறுவன் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மூதாட்டி வீட்டில் 2 லட்சம்ரூபாய் பணத்தை  திருடிச் சென்ற குற்றத்திற்காக 14வயது  சிறுவனை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து தம்பதியினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப்புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய  விசாரணையில்  அதே பகுதியில் வசிக்கும் 14 […]

Categories
மாநில செய்திகள்

நாளை (மார்ச்.4) 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் நாளை (மார்ச்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை (மார்ச்.4) நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நாளை (மார்ச்.4) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (மார்ச்.4) மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச்.4) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய 3 மாவட்டங்களிலும் மார்ச் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி மார்ச் 4-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 4-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலியான கையெழுத்து…. 1 கோடி ரூபாய் மோசடி…. சென்னையில் பரபரப்பு…!!

பணமோசடி செய்த பங்குதாரரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் பத்மாவதி நகரில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயர் நியூடெக் டிசைன் ஆகும். இவருடன் இணைந்து பாஸ்கர் என்பவரும் நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கிறார். இந்த நிறுவனத்தில் காமேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் இணைந்து ஹரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்திற்கு (மார்ச்.4) உள்ளூர் விடுமுறை…. கலெக்டர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு மார்ச் 4-ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இதற்கு பதிலாக மார்ச் 12-ஆம் தேதி வேலை நாளாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் நாய்கள் தொல்லை…! மொத்தமாக தூக்கிய மாவட்ட நிர்வாகம்… என்ன செஞ்சுது தெரியுமா ?

நெல்லையில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பிடிக்கப்பட்ட அறுபது நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை ஊசி செலுத்தப்பட்டது. மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், சுகாதாரப் பணியாளர், மதுரையை சேர்ந்த நாய் பிடிக்கும் தனியார் அமைப்பு ஊழியர்கள் அனைவரும் இணைந்து நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் பல் நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அதிகளவில் சுற்றி திரிந்த 38 தெருநாய்களையும் சீனிவாச நகர் தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 22 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு இடத்தில் திமுக, ஒரு இடத்தில் அதிமுக வெற்றி…. சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. சற்றுமுன் நிலவரப்படி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் 1-வது வார்டில் திமுக, 2-வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரு வசதியும் இல்ல… “அந்த பஞ்சாயத்துல சேருங்க”… கஞ்சி குடித்து போராட்டம் நடத்திய மக்கள்..!!

நெல்லையில்  அடிப்படை  வசதி  கிடைக்காததால்  மக்கள்  கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம் நடத்தினர்.  நெல்லை  மாவட்டத்தில்   உள்ள  வள்ளியூர் யூனியனில்  சிதம்பரபுரம்  மற்றும்  யாக்கோபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட  1, 2-வது வார்டு பகுதியில்  சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்  உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்   போது  சிதம்பரபுரம்  மற்றும்  யாக்கோபுரம் வாக்காளர்களை  ஆவரைகுளம் மற்றும் பழவூர் பஞ்சாயத்துகளில்   இணைத்துள்ளனர். ஆனால்  அப்போது  எதிர்ப்பு   தெரிவித்த பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து  விட்டனர். இந்த  நிலையில்  வாக்காளர்களுக்கு  அவர்கள்  குடியிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பாதையாத்திரை செல்லும் பக்தர்களுக்கு… வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது புதிய கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு நேர ஊரடங்கு  மற்றும் ஞாயிறு கிழமை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார் கலந்து கொண்டார். அதன் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் சுற்றுலா தலங்களுக்கு தடை…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜன-2 வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் நாளை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறப்பு ரயில் முன்பதிவு….. ஒரே நாளில் முடிந்தது…. கூடுதல் ரயிலுக்கு பயணிகள் வேண்டுகோள்….!!!!

நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயிலில் ஒரே நாளில் முன்பதிவு நிறைவடைந்தது. கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக வசதியாக வருகிற 16-ஆம் தேதி அன்று நெல்லை -தாம்பரம் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கலுக்கு நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்”…. ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையில் தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, வண்டி எண் 06001 தாம்பரம் – நெல்லை அதிவிரைவு […]

Categories
மாநில செய்திகள்

3 மாணவர்கள் பலி…. கலெக்டருக்கு புது சிக்கல்…. தெறிக்க விட்ட மனித உரிமை ஆணையம்….!!!!

பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கலெக்டர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லை டவுன் பகுதியில் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த விபத்தில் சிக்கி இருந்த இரண்டு மாணவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பள்ளி தாளாளர் செல்வகுமார், […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு…!!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு…. நெல்லையில் பதற்றம்…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சோகம்…. பயங்கர விபத்து…. 2 மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாப பலி!!

நெல்லை ரெட்டியார்பட்டியில் 4 வழி சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் இந்த விபத்து  நடந்துள்ளது.. நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி பணி முடிந்து சென்ற 3 மருத்துவ கல்லூரி மாணவிகள், அதாவது இறுதி ஆண்டு மாணவிகள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.. அவர்கள் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.. அவர்கள் சென்ற ஸ்கூட்டியின் மீது 4 வழிச்சாலையில் எதிரே […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 2 மாவட்ட மக்களே….! இன்று வெளியே போகாதீங்க….வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று குமரி, […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை மக்களுக்கு செம தகவல்…. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு… குஷியோ குஷி….!!!

நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர உள்ள தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் நம்பி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு தற்போது பெய்த மழையால் நிறைந்து உபரிநீர் சுமார் 4700 அடி வரை வெளியேறி வருகிறது. இதனால் ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து திசையன்விளை செல்லும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

நெல்லையில தொடர் கனமழை….. இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை…. உயிர் தப்பித்த முதியவர்…..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்றும் இன்றும் பெய்த தொடர் மழையின் காரணமாக குண்டாறு, ராமநதி, கடனாநதி மற்றும் கருப்பாநதி போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் அடவிநயினார் அணை இன்னும் 3 அடி மட்டுமே நிரப்ப வேண்டியது உள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகர பேட்டை பகுதியில் உள்ள ஓடக்கரையில்  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியான புது அறிவிப்பு…! 1இல்ல 2இல்ல 19மாவட்டத்துக்கு லீவ்… குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே …! 16 மாவட்ட கல்லூரிகளுக்கு லீவ்- சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG BREAKING: 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 2 மாவட்டங்களில்…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (27 ஆம் தேதி) 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி)  6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் சுவர் இடிந்து விழுந்து…. 3 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]

Categories

Tech |