திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக நெல்லைப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐப்பசி திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கும் சுவாமிக்கும் […]
