Categories
ஆன்மிகம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஐப்பசி திருக்கல்யாண திருவிழா”…. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில்…. கோலாகல கொடியேற்றம்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக நெல்லைப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐப்பசி திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கும் சுவாமிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! நெல்லை மாவட்டத்திற்கு….. வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” ஜுலை-11 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இதனை காண ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வருவார்கள். இந்நிலையில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் ஆனி தேரோட்ட விழா ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளதால் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம்”…..  தீவிரமாக நடைபெறும் ஏற்பாடுகள்…..!!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமானது நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்ததால் வழக்கம் போல பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனித் திருவிழாவையொட்டி பந்தல்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது. ஆனிப் பெருந்திருவிழாயொட்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு … பரிவேட்டை நிகழ்ச்சி உற்சாகம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!!!

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் தை மாதம் ஆண்டு தோறும் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்ல கூடாது என தடுப்பார். தடையை மீறி நெல்லையப்பர் வேட்டைக்குச் செல்லுவார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடிந்து திரும்பும்போது கோவில்கதவை மூடியதாகவும், […]

Categories

Tech |