Categories
மாநில செய்திகள்

இன்று தீபத்திருநாள்…. வீட்டில் இந்த தீபம் ஏற்றுங்கள்…. பல நன்மைகள் கிடைக்கும்…!!

திருக்கார்த்திகையன்று நெல்லிக்காயில் தீபம் ஏற்றுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். நம் வீடுகளில் தினமும் விளக்கேற்றுவதன் மூலம்தெய்வ சக்தி அதிகரிக்கும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளன. ஆகவே தீபம் ஏற்றினால் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம் என்பது ஐதீகம். வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதின்  வெளிப்பாடு. வீட்டிலிருக்கும் இருளான எதிர்மறை எண்ணங்களை அக்கினியின் வெளிச்சம் கொண்டு போக்குவதற்காக தான் விளக்கு நாம் அன்றாடம் காலை மாலை […]

Categories

Tech |