Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி இத்தனை சதவீதம் வரை ஈரம் பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பலரின்  கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு  மழையில் நனைந்ததமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல்லை  22 சதவீத வரை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்த ரக நெல் கொள்முதல் செய்யப்படாது”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 2022 – 23 பருவத்திலிருந்து டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் டிகேஎம்9  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல்லினை அறுவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இந்த அரிசியினை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்ல…. இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

வானங்களில் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையின் பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தப் பிரிவு சனிக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பில், பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஆபாஸ்குமாா் உத்தரவின்படி போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சோ்ந்து வாகனங்களில் நெல் மூட்டைகள் முறையான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படுகிறதா எனக் கண்காணிக்கின்றனா். தமிழக விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடந்த 20 நாட்களாக கொள்முதல் செய்யல…. விவசாயிகளின் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மேலஉளூர் பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்துள்ள நெல்லை அதன் நிலையத்தில் கொள்முதல் செய்யாததை கண்டித்து நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் விவசாயிகள் கூறியதாவது “கடந்த 20 தினங்களாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை . […]

Categories
அரசியல்

நெல்லுக்கு ரூ. 2500… கரும்புக்கு ரூ. 4000 கொடுங்க…. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 2500 உயர்த்த வேண்டும் என்றும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 உயர்த்த வேண்டும் என்று இருவரும் கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் கொண்டுவரும் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நெல் கொள்முதல் நிலையம்” தேங்கி நிற்கும் மழைநீர்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் நெல் வைத்திருக்கும் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை உலர்த்த முடியாத நிலை இருப்பதால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் குவிந்து இருக்கு…. போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறு…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் நெற்பயிர்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்த நெற்பயிர்களை விற்பதற்காக விவசாயிகள் அதை சாலை ஓரங்களில்  குவியல் குவியலாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எதிரே சாலை ஓரங்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாலை ஓரங்களில் நெற்பயிர்கள் குவிக்கப்பட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பொது விநியோக திட்டம்” அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்…. தொழிலாளர்கள் செய்த செயல்….!!

ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலமாக பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இன்னும் திறக்கவில்லை…. தேங்கி கிடக்கும் நெல்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயியினர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் முற்றுகையிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த வருடம் 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியானது தஞ்சை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியிருக்கிறது.  இதனையடுத்து கோவிலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காசாநாடு புதூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மாதங்களாகியும் திறக்கல…. அறுவடை செய்யப்பட்ட நெல்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

நெல் சேமிப்பு குடோனை திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதை சுற்றியுள்ள காசிபாளையம், புதுகரை புதூர், மேவாணி, கள்ளிப்பட்டி, பங்களாப்புதூர், கணக்கம்பாளையம், கரட்டடிபாளையம், கூகலூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றது. இதனால் கோபி பகுதியில் மட்டும் வருடந்தோறும் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. எனவே ஒவ்வொரு சாகுபடிக்கும் சுமார் 4 லட்சம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“அரசு நேரடி கொள்முதல் நிலையம்” தேங்கி கிடந்த நெல் மூட்டைகள்…. கலெக்டரின் அறிவுரை….!!

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் நடத்தப்படும் அனைத்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடியாக கள ஆய்வு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாகுபடியான நெல்…. நடைபெறும் தீவிர பணிகள்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

திருவாரூரில் கோடை அறுவடை செய்யும் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தி முதல் இடத்தை பிடித்து வருகின்றது. இந்த பகுதியில் மற்ற பயிர்களை விட நெல் உற்பத்தி ஏற்ற மண் வளமாக இருக்கின்றது. இதில் பல இடங்களில் ஆற்றுப் பாசனத்தை எதிர்பார்த்து விவசாயம் நடந்து வருகின்றது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இருந்து வருவதால் உரிய காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு  குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள்…. சரக்கு ரயிலில் 1,000 டன் …. அரவைக்காக இந்த மாவட்டத்திற்கு….!!

அரவைக்காக நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்தில் நெல் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் இந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக  1,000 டன் நெல் சரக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விதைக்கப்பட்ட நெல் விதைகள்…. எளிதாக செழித்து வளரும்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

நெல் விதைகள் முளைத்து வளருவதற்குள் மழை பெய்ய விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர் . குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த மாதம் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தங்களது வேலையை தொடங்கி இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் உழவு பணிகள் நிறைவு பெற்று நெல் விதைகளை விவசாயிகள் விதைத்து வருகின்றனர். இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போங்க… விவசாயிகளின் கோரிக்கை… போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கும் நெல்களை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் நெல்மணிகளை அந்த நிலையத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியமாக வெளியில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு […]

Categories
மாவட்ட செய்திகள்

தேனியில் முதல் போக நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம்…!

தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. கூடலூர், கம்பம், சின்னமனூர், குச்சனூர், கோட்டூர்,வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உழுதல், வரப்பு சீர் அமைத்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவுக்குத் தயாராகி வரும் நெல் நாற்றுகளை இன்னும் இரண்டு வாரங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் நிலையமின்றி வீணாகும் நெல் மூட்டைகள் ….!!

மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் மூட்டைகள் வீதியில் கிடந்த வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |