தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட கோவனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கொள்முதல் நிலையத்தை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையம் 13 ஆண்டுகளாக திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் வடகோவனுர் பகுதியை சுற்றியுள்ள சித்தாம்பூர், தெற்கு படுகை ,பாண்டுகுடி, லட்சுமாங்குடி, குடிதாங்கி சேரி போன்ற கிராமங்களைச் சேர்ந்த […]
