Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. விவசாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவில் விவசாயி பாலமுருகன் வசித்து வந்தார். இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தினை ஒத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த நிலத்தில் பாலமுருகன் நெல் நடவு செய்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. […]

Categories
Uncategorized

அழுகிய நெற்பயிர்கள்…விவசாயிகள் வேதனை… தப்படித்து ஆர்ப்பாட்டம்…!!!

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட நிற்பவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்கள் உடன் தப்படித்தும் ,ஒப்பாரிவைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.புயல் மற்றும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நெற்பயிரில் பூச்சிகள் தாக்காமல் இருப்பது எப்படி..? வேளாண் அதிகாரி விளக்கம்..!!

பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக வயலில் அதிகமாக தேங்கியுள்ள நீரை வடிகட்டி, தேவையான அளவுக்கு மட்டும் நீரை வைத்திருக்கவேண்டும். தற்போதைய சூழலில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தங்களது நெற்பயிரை அடிக்கடி பார்வையிட்டு இத்தகைய தாக்குதல்களின் நிலவரத்தை அறிய வேண்டும். பயிருக்கு தேவைக்கு […]

Categories

Tech |