Categories
மாநில செய்திகள்

“செல்போன் பேசக் கூடாது” தமிழக ஆசிரியர்களுக்கு பரந்த முக்கிய நெறிமுறைகள்…. என்னென்ன தெரியுமா…..????

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் 77 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்கும் முன்னே வந்து விட வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் மாணவர்களின் சண்டை,சாலை விபத்து, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டால் அது குறித்தும் முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு….!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பரவல் சற்றே குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு, திருப்புதல் தேர்வுக்கு மாணவர்களுக்கு முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும். மேலும் விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியைகள் உடனிருக்க வேண்டும்…. பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் மாலை 5.30 மணிக்கு மாணவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி செய்தால் தொற்று பரவாது – வெளியான நெறிமுறைகள்…!!

பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க இந்த நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு இந்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து பரவிய காய்ச்சலானது தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்த பறவைக்காய்ச்சலை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து பறவை காய்ச்சல் காரணமாக இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு துறை சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நெறிமுறைகள்: ஆப்பாயில், வேக வைக்கப்படாத / பாதி வேக வைக்கப்பட்ட இறைச்சி உண்ணக்கூடாது. நன்கு வேகவைத்து 70 டிகிரி செல்சியஸில் உண்ணவேண்டும். மர்மமான […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு” எழுத போறீங்களா…? அப்போ இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…!!

நீட் தேர்விற்கு தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தேர்வு முகமை சில நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றை கட்டாயம் பின் பற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்னர், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனையில் அதிக வெப்பநிலை உள்ள மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வுகள் நடைபெறும். பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்க இருப்பதால், மாணவர்கள் […]

Categories
அரசியல்

மே 3-க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை […]

Categories

Tech |