சாலமன் தீவுகளில் நடந்த கலவரத்தில் நாடாளுமன்றத்தில் நெருப்பு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது. சாலமன் தீவுகள் நாட்டில், மானசே சோகவரே கடந்த 2019-ஆம் வருடத்திலிருந்து பிரதமராக இருக்கிறார். சமீபத்தில் இவர் தைவான் நாட்டுடனான தூதரக உறவை முறித்துவிட்டு சீன நாட்டுடன் தூதரக உறவை உருவாக்கினார். இதனை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசு இவ்வாறு தீர்மானித்ததை, நாட்டின் பல மாகாணங்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று தலைநகர் ஹோனியாராவில் […]
