தன்னை அப்பா என்று கூப்பிட மறுத்த குழந்தையை சிகரெட் நெருப்பால் சுட்ட காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பலோத் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால், இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவினாஷ் என்ற காவலரிடம் இந்தப் பெண் கடனாக கொஞ்சம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக காவலரிடம் திருப்பி […]
