தருமபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆழ்துளை கிணறுகளும் 7 இடங்களில் உள்ளன. இருப்பினும் இந்த கிராம மக்கள் ஆழ்துளை கிணறுகள் பழுதாகி இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக […]
