மியான்மர் நாட்டின் ஆங் சாங் சூகியினுடைய நெருங்கிய நண்பருக்கு 21 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றி விட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய தலைவர்களை சிறை பிடித்தது. ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஆங் சாங் சூகிக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் […]
